சனி, மார்ச் 20, 2010

கவிதை சோலை


வாசலில் கோலமிட்டும் வெள்ளி முளைத்தும் முதியோர் நடை பயின்றும் புலராத அதிகாலை பொழுது நீ சாலையில் இறங்கியதும் புலர்ந்தது அன்பே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்